மின்கட்டணம்

சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை: மின் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஓபன் எண்ட் நூற்பாலை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கழிவுப் பஞ்சைப் பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 600 ஓஇ நூற்பாலைகள் உள்ளன.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் உயர்கிறது. சிங்கப்பூர்வாசிகள் முந்திய காலாண்டைக் காட்டிலும் சராசரியாக 1.2% அதிகக் கட்டணம் செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.